Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்ற செயல்களை தடுக்கும் இயந்திரம் ஜனாபதியிடம் கையளிப்பு

August 28, 2019
in News, Politics, World
0

ரஷ்ய விஞ்ஞானியொருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீச்சு மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பு இயந்திரம் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் நேற்று  கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கலாநிதி எவ்ஜெனி உசசேவ் என்பவரினால் வடிவமைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதி எவ்ஜெனி உசச்சேவினால் இந்த இயந்திரம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரஷ்ய விஞ்ஞானியும் ரஷ்ய நாட்டின் இலங்கைக்கான தூதுவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Previous Post

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

Next Post

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நால்வர் காயம்

Next Post

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நால்வர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures