Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

September 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசாங்கத்துக்கு 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வசன வாக்கெடுப்பினை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத்தைக் காக்கும் இப்போராட்டத்தில் இணையுமாறு அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கின்றோம். எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாரிய எதிர்ப்புக் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராகத் நாம் ஏற்கனவே அநுராதபுரத்தில் 500 கிராமங்களுக்குச் சென்று 5,000க்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் இராணுவ அதிகாரிகள் எனப் பல உகந்த கல்வியாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

ஜே.வி.பி.யின் கடந்தகால ஜனநாயக விரோத வரலாற்றுக்குக் குருட்டுத்தனமாகத் துணைபோகாமல், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தங்களது மனச்சாட்சிக்கு அமைவாக இந்த 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு புத்திஜீவிகளிடம் பகிரங்கக் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று வகுப்புகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜே.வி.பி. மீண்டும் பழைய பாணியில் புதிய தலைமுறை மாணவர்களைத் திசைதிருப்பி அழிக்க முயல்கிறதா? அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருக்க வேண்டும்.

தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றார். 

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்!

Next Post

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

Next Post
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் - மனோஜ் கமகே விசனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

September 18, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

September 18, 2026

Recent News

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

September 18, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

September 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures