Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி கந்தஉட பகுதியில்  கார் ஒன்று, 03 முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன்  மோதியதில் 03 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கைதான சந்தேகநபர்  சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப் பொருளை  பயன்படுத்தியிருக்கவில்லை என சந்தேகநபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

மேற்படி வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (17) வியாழக்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்போது மன்றில் முன்னிலையான  விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் செலுத்திச் சென்ற  மின்சாரத்தால் இயங்கும் கார்,  திடிரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. தானகவே  வேகத்துடன் முன்னோக்கி சென்றமையால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஆகையால் வாகனத்தின்  இயந்திரம் அல்லது, தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக,  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணர் குழுவினரால், குறித்த கார்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அத்தோடு வைத்திய குழுவின் மூலம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மதிப்பிட்டை பெறுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.  

அதனைத்தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது சேவைபெறுநர்  மதுபானம் அல்லது சட்டவிரோத  போதைப்பொருளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.  ஆஸ்த்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை  எடுத்துவருபவர். பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ பரிசோதனையின் போது,  போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தமைக்கு அம்மருந்துகளே காரணம்.

எனது சேவை பெறுநர் செலுத்திய காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்றார்.  இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குதால் பொதுமக்களிடையே  அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளமையால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.  இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் எதிர்வரும்  30 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.  

மட்டக்குளி கந்தஉட பெர்குசன் வீதி சந்திக்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இரவு, வத்தளை பகுதியில் இருந்து  அதிக வேகத்தில் வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் 4  மோட்டார் சைக்கிள் மீது  மோதி விபத்துக்குள்ளானது.  இதன்போது விரைந்து  செயற்பட்ட பிரதேசவாசிகள் காயமடைந்த 13 நபர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  03 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

Next Post

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

Next Post
இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி

September 19, 2026
நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

September 19, 2026
இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி

September 19, 2026
நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

September 19, 2026
இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures