அரச மற்றும் தனியார் பிரிவில் சிரேஷ்ட முகாமையாளரான எஸ்.ஏ.பீ. சூரியப்பெரும தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.