ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவ அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் கே.ஏ.பீ.ஜே. ரத்நாயக்க, பிரிகேடியர் கே.ஏ.டீ.எஸ்.எல். பெரேரா, பிரிகேடியர் ஐ.பீ. ரணசிங்க மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஏ.டபிள்யு. எம்.பீ. ரொஷான் செனவிரத்ன ஆகியோருக்கே இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.