Easy 24 News

நவகமுவ பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) நவகமுவ பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹானை விசேட குற்றப் புலனாய்வு...

Read more

அங்கவீன இராணுவத்தினர் உண்ணாவிரதத்திற்கு தயார்

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிப்பதாக அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் யூ.டீ. வசந்த தெரிவித்துள்ளார். இராணுவத்தினர்...

Read more

பஸ் நடத்துனரிடம் கொள்ளை: இரண்டு சந்தேகநபர்கள் கைது

பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நடத்துனர் ஒருவரை தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு...

Read more

பாதுகாப்பு செயலாளர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்...

Read more

சுவாரஸ்யமான 25 கிச்சன் – சமையல் டிப்ஸ்.

கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும். பக்கோடா...

Read more

சென்னை தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர்

திருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து...

Read more

திருத்தணி அருகே டெங்கு காய்ச்சல் சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்...

Read more

ரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி

ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சகோதரி ஒருவர் தனது தம்பிக்கு, சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக...

Read more

இலங்கையில் பிறந்த அதிக எடையுடைய சிசு!

பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஆறு கிலோ கிராம் எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இவ்வாறு அதிக எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பென்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த...

Read more

மைத்திரி-ரணிலுடன் கூட்டமைப்பு சந்திப்பு!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள...

Read more
Page 3935 of 4556 1 3,934 3,935 3,936 4,556