திருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures