Easy 24 News

Sri Lanka News

மகிந்தவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலம் நிறைவடையும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் முறைகேடான...

Read more

பாராளுமன்ற பாலியல் துன்புறுத்தல் விசாரணை முழு அறிக்கையை வழங்க வேண்டும் | சஜித்

பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது வழங்கப்பட...

Read more

அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது | நாமல் ராஜபக்ஷ காட்டம்

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...

Read more

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு நிவாரணம்

திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை...

Read more

மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர்

   முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர்...

Read more

முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது

பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலய பகுதியில்  அமைந்துள்ள புனிதமான இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் முறிகண்டி  ஆலய பொது...

Read more

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அவசியம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்றத்தில்...

Read more

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் – பிரித்தானிய MP உமா குமரன்

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை...

Read more

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் – ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர்...

Read more

ஹிக்கடுவையில் தேசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் விழா

இலங்கை அலைச்சறுக்கு சம்மேளனம் (SFSL) ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அலைச்சறுக்கு போட்டி  15 ஆம் திகதி  முதல் 17  ஆம் திகதி வரை...

Read more
Page 1 of 1063 1 2 1,063