ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்
October 2, 2023
சிங்களப் படைப்பாளிகளை புலிகள் கொண்டாடினார்கள் : தீபச்செல்வன்
October 2, 2023
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பெளத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (01) முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது. திருகோணமலை - நிலாவெளி காவல்துறையினால் பெறப்பட்ட நீதிமன்ற...
Read moreமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு...
Read moreஇந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த 88 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்....
Read moreசீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் ஓட்டப் போட்டி மெய்வல்லுர் நிகழ்ச்சிகளில் ஆண், பெண் இருபாலாரிலும் இலங்கை பதக்கம் பெறத் தவறியது. இலங்கைக்கு...
Read moreதமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராகவும் உயர்ந்து வலம் வருபவர்களின் பட்டியல் நீளம். அந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சீனு ராமசாமி. இவர் முதன்மையான...
Read moreஉத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகியவற்றை மேற்கோள்காட்டிக் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பது...
Read moreமுல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதற்கான வெளிப்படையான விசாரணை இடம்பெறவேண்டும் என தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கட்சியின்...
Read moreநீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல்...
Read moreதனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கும் நீதிபதி சரவணராஜா 'உயிரச்சுறுத்தலை' அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை...
Read moreநீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures