ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
August 24, 2026
இந்தியாவுக்கு எதிராக நாளை மறுதினம் (23) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இரண்டு அறிமுக வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில்...
Read moreதமிழக சட்டப் பேரவையின் அலுவல்கள் நேரலை செய்யப்படுவது தொடர்பாக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும், ஆளுங்கட்சியினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர்...
Read moreசீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால்...
Read moreமுல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா...
Read moreகிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அல்லது குண்டு தயாரிக்கும் இடம் நடத்தப்பட்டு வருவதாக சமூகத்தில் எழும் விவாதத்தில் எந்த வித...
Read moreநடிகர் சாய்ரா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹலோ மிஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சாய்ரா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹலோ மிஸ்'...
Read moreதமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் 'திறமையான நடிகை' என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் நடிகை கௌரி கிஷன் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'தாரகை'...
Read moreஅரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன் வைக்கப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஹரிணி...
Read moreமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி...
Read moreமுன்னாள் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுப்புக்காவல் உத்தரவில் கையொப்பமிடாது, உரிய சதாரண சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக சுதேசிய ஜனபலய...
Read more