முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை...

Read more

ஈரான் தாக்குதல் – இஸ்ரேலின் தென்பகுதி இராணுவதளம் சேதம்

ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள இராணுவதளமொன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தளத்தின் உட்கட்டமைப்பிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல்...

Read more

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம், திருகோணமலையில் கடும் வெப்பநிலை நிலவும் 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்...

Read more

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக ஜோர்ஜீவா மீண்டும் தெரிவு !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

Read more

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10 கைதிகள் விடுதலை 

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து பத்து சிறை கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே விடுதலை செய்யப்பட்டனர்....

Read more

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் அட்டகாசம் செய்த குழு

கிளிநொச்சி,பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டில் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம்...

Read more

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை நாணயமாக இலங்கை ரூபாய்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த...

Read more

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

விடுதலைப்புலிகளுக்கும் ஜே.விபிக்கும் வேறுபாடு கிடையாது : நாமல் கண்டுபிப்பு

விடுதலைப்புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) க்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அபை்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மல்வத்தை...

Read more
Page 3 of 4143 1 2 3 4 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News