கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக...

Read more

தமிழ்நாட்டில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது

தருமபுரி: தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி,...

Read more

எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவதளபதியே காரணம் – இம்ரான்கான்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார். என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம்...

Read more

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அங்கு தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு அவ்வப்போது இராணுவம் மிகுந்த அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஜனநாயக ஆட்சி என்பது கேள்விக்குறியாகவே...

Read more

ஜம்மு காஷ்மீர் கிராம மக்களுக்கு இந்திய இராணுவம் நன்றி தெரிவிப்பு

கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள மச்னா கிராமவாசிகளின் முயற்சிகளை இந்திய இராணுவம் பாராட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அவசர தேவை நிமித்தம் தரையிறங்கிய இராணுவ ஹெலிகொப்டரின் விமானக்...

Read more

இம்ரான் கான் கைதானதை அடுத்து, பொலிஸார் | ஆதரவாளர்கள் மோதல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள்களும் ஏற்பட்டன. இதனால்...

Read more

இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் | வி.பி.தன்கர்

இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பத்தாண்டுகளின் தொடக்கத்தில், இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் என்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மூன்றாம்...

Read more

உக்ரேனில் ரொக்கெட் தாக்குதலில் ஏஎவ்பி ஊடகவியலாளர் பலி

உக்ரேனில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொல்லப்பட்டுள்ளார். ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (ஏஎவ்பி) நிறுவனத்தின் ஊடகவியலாளர் அர்மன் சோல்டின் எனும் வீடியோ இணைப்பாளர் ரொக்கெட் தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார்...

Read more

துனீஷியாவின் யூத தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி, 11 பேர் காயம்

துனீஷியாவிலுள்ள யூத தேவாலயமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாத்திரிகர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்க நாடான துனீஷியாவின்...

Read more

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

ஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. இவர்களில் பெரும்பலானோர் போதைப்பொருள்...

Read more
Page 1 of 2202 1 2 2,202
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News