ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
‘மதராஸி’யாக மிரட்டும் சிவகார்த்திகேயன்
February 18, 2025
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார் 
February 17, 2025
அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில்...
Read moreதென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தகநிறுவனங்கள் காணப்படும் கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் அதற்குள் சிக்குண்டுள்ளனர் எனவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில்...
Read moreயேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக முழுமையான தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹெளத்தி கிளர்ச்சி குழு தற்போது...
Read moreஞாயிற்றுக்கிழமை காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 179 பேராவது பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் பரவியது. பயணிகளின்...
Read moreஅமெரிக்காவில் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த பல வாரங்களில் ஒரு வங்காளப் புலி மற்றும் நான்கு கூகர் புலிகள் உட்பட 20 புலிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளன....
Read moreசிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில்...
Read moreசிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய...
Read moreஅமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும்; மாணவன் ஒருவனும்...
Read moreதாய்லாந்தில் பெருமளவானவர்கள் கூடியிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பண்டிகையொன்றை குறிக்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் வடபகுதி...
Read moreகடந்த வருடம் இடம்பெற்ற அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்றுரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் இன்று...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures