Easy 24 News

துன்னாலை கைதுகள் தொடருமாயின் வெகுஜனப் போராட்டங்கள்: சிவாஜிலிங்கம்

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களைப் பொலிஸார் கைது செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களைக் கைது செய்து ஒரு பதற்றமான சூழலை...

Read more

மின்கம்பத்துடன் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

வவுனியா இராசேந்திர குளம் பகுதியில்  நேற்று மாலை மின் கம்பத்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்...

Read more

5 ஆம் தர புலமைப்பரிசில் திகதியை அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்

பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதிநேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத்...

Read more

இன்று முதல் விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்...

Read more

‘ஆவா’ குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின

வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்...

Read more

அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டவர்களில் 18 பேர் மட்டும் விடுவிப்பு !!

வடமராட்சியின் துன்னாலை, கரவெட்டிப் பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து  தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது அடையாள அட்டை இன்றி பயணித்தனர் எனக்கூறி சுமார் 18 பேர்வரை...

Read more

விஜயகலாவிடம் விசாரணை – தமிழ் எம்.பி ஒருவரும் சிக்கினார்

வித்யா கொலை வழக்குடன் தொடர்புபட்ட வாக்குமூலம் ஒன்றினைப் பெறுவதற்காக சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப்...

Read more

48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சபேசன் நேற்றைய...

Read more

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓட்டம் !!

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு...

Read more

ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில்...

Read more
Page 3936 of 4556 1 3,935 3,936 3,937 4,556