Easy 24 News

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி; 17 பேர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று...

Read more

ஒன்ராறியோவை இரு முறை தாக்கிய பாரிய சூறாவளி!!

ஒன்ராறியோவின் மஸ்கோகோ பிராந்தியத்திலுள்ள ஹண்ட்ஸ்வில் நகரை இரண்டு முறை சூறாவளி தாக்கியதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. ஒன்ராறியோ நகரின் தெற்குப் பகுதி முதலில் தாக்கிய சூறாவளி,...

Read more

செல்ஃபி மோகம் கொண்டவர்களுக்காக புதிய செயலி!

தற்காலத்தில் செல்ஃபி மோகம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில், செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை...

Read more

ஆகஸ்ட் தான் மனிதர்களின் கடைசி மாதம்!

பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள...

Read more

செயல் தலைவராகும் ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா அணியானது எடப்பாடி அணியாக மாறி...

Read more

கன்னியாகுமரி கடலில் அணிவகுத்த டால்பின்கள்

கன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ்...

Read more

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக சென்ற முதலாவது ஹஜ் குழுவினர் சவுதியை அடைந்தனர்.

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக சென்ற முதலாவது ஹஜ் குழுவினர்களை சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தா விமான நிலையம் வந்தடைந்த போது சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஸ்மி,...

Read more

மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது.

மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மருதமுனையில் தெரிவித்தார். மருதமுனை Y2K மனாறியன்ஸ் அமைப்பு நடத்திய கிரிக்கட்...

Read more

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் உயிரிழப்பு.

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் தேகு...

Read more

வட மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்...

Read more
Page 3937 of 4556 1 3,936 3,937 3,938 4,556