Easy 24 News

இளஞ்செழியனை நேரில் சந்தித்து, பௌத்த தேரர் வாழ்த்து

முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்....

Read more

திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி பலி

பொலன்னறுவை, ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று இரவு...

Read more

குகுலே கங்கையின் வான்கதவு திறப்பு!!

குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால், தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன்...

Read more

குளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி

பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில்...

Read more

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத,...

Read more

இந்திய மீனவா்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 55 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் கடற்படை வீரர் ஒருவரை தமிழக மீனவர்கள் கடத்தி சென்றதாக...

Read more

கசுன் பலிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று ஆஜர்

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட்டின் நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின், இன்றைய...

Read more

யாழ்ப்பாணத்தில் தொடர் தேடுதல் – இதுவரை 100 பேர் கைது..!

கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ் குடாநாடு முழுவதும் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு தடை

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர்...

Read more

இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு : சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சரணடைந்த நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த மாதம் 25...

Read more
Page 3938 of 4556 1 3,937 3,938 3,939 4,556