யாழ் கோப்பாயில் பொலிசார் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....
Read moreபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...
Read moreமுன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா...
Read moreஅரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளாகவே தெரிவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்மூடித்தனமாக குறைகூறுபவர்கள்...
Read moreஅரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு...
Read moreஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்லவெனவும், அவ்வாறு இக்கட்சியில் திருடர்கள் இருப்பதாயின் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன்...
Read moreதான் உட்பட நல்லாட்சியிலுள்ள எவரும் ஊழலுக்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டார்கள் என காணி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் புதிதாக...
Read moreபர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன நாளை (08) மத்திய வங்கி முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்....
Read moreசுமார் 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேங்கொக் நோக்கி பயணிக்கும் போதே...
Read moreவடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபட கூறியுள்ளார். இரா. சம்பந்தன் பங்கெடுப்பில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில்...
Read more