Easy 24 News

பொலிசார் மீது தாக்குதல் : கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை!!

யாழ் கோப்பாயில் பொலிசார் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் தேடுதல் வேட்டை, அடையாளம் தெரியாத 31 மோட்டார் சைக்கிள், வேன்,லொறி மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...

Read more

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இறுதி தீர்மானம் இன்று

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா...

Read more

அரசாங்கத்தின் நல்லவையும் தீயதாகவே சிலரது கண்களுக்கு தெரிகிறது- ராஜித

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளாகவே தெரிவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்மூடித்தனமாக குறைகூறுபவர்கள்...

Read more

அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது .

அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு...

Read more

கட்சியில் திருடர்கள் இருப்பதாயின் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் – ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்லவெனவும், அவ்வாறு இக்கட்சியில் திருடர்கள் இருப்பதாயின் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன்...

Read more

திருடர்களுக்கு எதிராக பதவியை விட்டு பாதையில் இறங்கத் தயார்- சஜித் பிரேமதாச

தான் உட்பட நல்லாட்சியிலுள்ள எவரும் ஊழலுக்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டார்கள் என காணி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் புதிதாக...

Read more

முறி மோசடி: அடுத்த சாட்சி பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனி நிறைவேற்று அதிகாரி

பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன நாளை (08) மத்திய வங்கி முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்....

Read more

37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

சுமார் 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேங்கொக் நோக்கி பயணிக்கும் போதே...

Read more

அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை- முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபட கூறியுள்ளார். இரா. சம்பந்தன் பங்கெடுப்பில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில்...

Read more
Page 3939 of 4556 1 3,938 3,939 3,940 4,556