இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணத்தை கண்டுகொள்ளும் வாய்ப்பு இலங்கையர்களுக்கும் கிடைத்துள்ளது. இன்று (07) இரவு 10.53 மணியிலிருந்து ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் இந்த சந்திக்கிரகணம் தோன்றும்...
Read moreசீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஆர்க் பீஸ் எனும் பெயரிலான இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய ரீதியில் வரவேற்றுள்ளனர். மருத்துவ...
Read moreராஜபக்ஷ குடும்பத்தை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் எம்மை அவமானப்படுத்திய போது நாம் யாரிடமும் சொல்ல வில்லை....
Read moreஇவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு லட்சத்து...
Read moreபுதிய ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச...
Read more40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வுஒன்றுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயம் செய்தார்....
Read moreகிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்....
Read more‘அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகள் கொடிய போரால் நொந்து போன மலையக உறவுகளின் மனதை மேலும் நோகடிப்பதாக அமைந்துள்ளன. பிரதேச வாதம், மதவாதம்...
Read moreஎமது இனத்தின் ஒற்றுமை இன்னும் பலமடைய வேண்டும். தமிழர்கள் ஆகிய எமது கலாசாரம்,பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இவ்வாறு...
Read moreதொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார்கள் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.அஸ்மின் முகநூலில் கடந்த 3ஆம் திகதி பதிவிட்டிருந்தார். ‘ஆயுததாரிகள்’ என்று குறிப்பிட்டதற்கு முஸ்லிம்...
Read more