நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சியில் கலைஞர்கள் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அல்லாமல் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். இருப்பினும்...

Read more

“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக”

உறவின் அருமை! அனிதாவின் அப்பா சாலை விபத்தில் இறந்தபோது, அவளுக்கு 12 வயது. அவளுக்கு அந்த இழப்பு அப்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காலம் ஓட,...

Read more

கண்காணிப்பு வளையத்துக்குள் பெற்றோர்கள்!

பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவி எனக்கு போன் செய்து பேசினாள். நடந்து முடிந்த தேர்வு குறித்தும்...

Read more

வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வார்த்தைகள்!

சொல்லைவிடச் செயல்தான் முக்கியம் என்றாலும் வாழ்க்கையில் சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அளவிட முடியாதது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சொற்களைப் பிடித்துக்கொண்டு தானே வாழ்கிறோம். அறியாத இடத்தில் தெரியாத நபர்களிடமிருந்தும்கூட...

Read more

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

புற்றுநோய் என்ற சொல் நமக்கு அதிகம் பழக்கமான சொல். ஏறத்தாழ அனைவருக்குமே புற்றுநோயைப் பற்றித் தெரியும். ஆண்டுதோறும் பிப்ரவரி நான்காம் தேதி, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகக்...

Read more

பெண் என்றால் பூ மட்டும் தானா?

சென்னை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சிக்குள் நுழைந்தால் அரங்கின் வலது புறம் சிந்துஜாவின் படைப்புகள் வரிசையாய் அணிவகுத்து வரவேற்கின்றன. சென்னை கவின்...

Read more

கொஞ்சம் திங்க் பண்ணுங்க

கடைக்குச் சென்ற மாலதி 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கிக்கொண்டு கடைக்காரரிடம் 2,000 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுக்கிறார். அதைக் கவனிக்காத கடைக்காரர் 2,000 ரூபாய்...

Read more

ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்புதான் கடவுள்!’

ஒருபுறம் தென்னந்தட்டியை மறைவாக எடுத்து வைத்து வெள்ளாட்டுக்குப் பிரசவம் பார்க்கப்படுகிறது. மறுபுறம் வயர் கூடைகள் பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், பழுதடைந்த சேர்களுக்கு நரம்பு கட்டுதல், ஊதுவத்திகள்,...

Read more

பக்கற் தேயிலை எப்படி தயாரிக்கப்படுகிறது

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாயம்...

Read more

பனையோலையில் அழைப்பிதழ்

திருமணம் போன்ற வைபவங்களுக்கு நாம் பெரும்தொகையாக பணம் செல்வழிக்கின்றோம்.இவ்வாறான வாழ்வின் முக்கிய தருணங்களுக்கு செலவழிப்பது தவிர்க்க இயலாதது தான்.   ஆனாலும் அவ்வாறு செலவழிக்கும் பணம் வாழ்வாதாரத்தை...

Read more
Page 1 of 32 1 2 32
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News