மோசடியில் ஈடுபடுபவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக, இஸ்லாம் சமயத்தில் காணப்படும் விடயங்களை மேற்கோள்காட்டிப் பேசுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சமயத் தலைவர்களிடம் கேட்டுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி...
Read moreஇலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளுள் ஒருவரான லக்ஷ்மன் கதிரகாமர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1994ம் ஆண்டில் நேரடி அரசியல் இணைந்து கொண்ட அவர் நாட்டின்...
Read moreகிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...
Read moreதேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் யோசனைக்கமைய 2 உத்தியோகபூர்வ மொழிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் வகுப்பின் அறிமுக (Orientation) நிகழ்வு நேற்று பாராளுமன்றத்தில்...
Read moreரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Read moreவென்னப்புவ – லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் 66 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மோட்டர் சைக்களில் வந்தவர் குறித்த பெண்ணின் மீது...
Read moreமோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து தண்டப் பணத்தை அதிகரித்தமையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று (10) 5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (10) அவசரமாக கூட்டவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டிலுள்ள முக்கிய விடயங்கள்...
Read moreஅமைச்சர் ரவிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரவேண்டிய தேவையில்லையெனவும், அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர...
Read more