Easy 24 News

நல்லூர் ஆலயத்தில் பெண் துஸ்பிரயோகம் -மாட்டினார் சூத்திரதாரி !!

யாழைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார். குறித்த பெண்ணுடன் அவரது கணவரும்...

Read more

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர்மீது மர்ம நபர்களினால் தாக்குதல் !!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர்மீது மர்ம நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் நேற்று முந்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த...

Read more

சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்த சராஹா அப்டேட் !!

தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது.  ...

Read more

விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபுர்வமான தீர்மானம் எடுக்கவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கைக்கு அதிக நிதி உதவியை உலகவங்கியே வழங்கியது – நிதி அமைச்சு

இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆகக்கூடுதலான நிதியுதவி உலக வங்கியினால் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சு...

Read more

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டிலுள்ள விவசாய சமூகத்திற்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுவரை எந்தவொரு...

Read more

கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன .

இலங்கையில் தற்பொழுது அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன என்று பிரதி உள்விவகார அமைச்சர் நிமல்...

Read more

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இடைவிலகிய கடற்படை வீரர்

நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இனந்தெரியாத குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில்...

Read more

“இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு யாழ்ப்பாணம் வெலிங்டன்...

Read more

எகிப்து ரயில் விபத்தில் 36 பேர் பலி

வடக்கு எகிப்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும்...

Read more
Page 3933 of 4556 1 3,932 3,933 3,934 4,556