அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன்...
Read moreசெங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரின் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டதை...
Read moreதிமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில்...
Read more2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்தநாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும்துயரில் பெரிய துயர்...
Read moreஹட்டன் பொலிஸார் மாவா போதைபொருள் மற்றும் என்.சி புகையிலை பேணிகள் ஒருதொகையை கைப்பற்றியதுடன் அதனுடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். ஹட்டன் பஸ்தரிப்பிட பகுதியிலுள்ள...
Read moreயாழ் .மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதிக்கிணங்க மிரிஹான தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளை ரத்மலானை பகுதிலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
Read moreமேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும்...
Read moreவெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது. பிம்ஸ்ரெக்...
Read moreஇந்தோனேஷியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில்...
Read moreகனடாவிலிருந்து இலங்கை வந்து சென்ற ஒருவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....
Read more