இலங்கை வான்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட செஞ்சோலைச் சிறுவர்களின் 11ஆவது நினைவு நாள் இன்று. கொல்லப்பட்ட சிறுவர் களின் நினைவாகத் தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இன்றைய நினைவேந்தல்...
Read moreவட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு அமைச்சுச் செயலாளர்கள் தொடர்பில் அறிக்கையிட்டிருந்த விடயங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது....
Read moreவடக்கு – கிழக்கில் வீடுகள் இல்லாதோருக்காக 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஒப்பந்த நிறுவனங்கள் ஊடாகவே இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே...
Read moreவலப்பனை – ஊவா கோவிலுக்கு அருகில் தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி 75 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர்...
Read moreஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தானும் குழம்பி மக்க ளையும் குழப்புகின் றார் என்று கடுமையா கச் சாடி அறிக்கை விட்டிருக்கின்றார் தமிழ் அரசுக் கட்சி...
Read moreதிண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில்...
Read moreஇந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சுமாத்ராவின் பெங்குலுவில்...
Read moreகாலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடந்த ஒரு மணித்தியாளத்திற்கு முன்னர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பேஸ்புக்...
Read moreஅமெரிக்காவின் Charlottesville நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Charlottesville...
Read moreமதுரை கூடல் நகரில் மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க...
Read more