ஆந்திரா மாநிலத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமாரின் செல்போன் வெடித்து எரிந்து சேதமடைந்தது....
Read moreதமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் உரையாடினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் பிரச்சனைகள்...
Read moreஅதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தற்போது தினகரன், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதனை தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக...
Read moreசுதந்திர தினத்தையொட்டி 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புலன் விசாரணைப் பணியில்...
Read moreஸ்ரீலங்காவில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்பு நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக்...
Read moreதொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அக்கரை க.தொ.சங்கம், தொண்டைமானாறு க.தொ.சங்கம் மற்றும் அப்பகுதி மாதர் சங்கத்தினர் இணைந்து குறித்த...
Read moreஅரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணமென்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்....
Read moreஇலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு 2017’ பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. ஏழாவது தடவையாக இடம்பெறவுள்ள...
Read moreஉலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம்...
Read moreபொல்காஹவெல – மெதிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை, டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Read more