இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்களை சிறிலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்ற தொனியிலான பார்வையையும், செயற்பாடுகளையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்....
Read moreமலேஷிய நாட்டு இளவரசி ஆமினா, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த, நெதர்லாந்து நாட்டு இளைஞரை, நேற்று திருமணம் செய்தார். மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி, ஜோஹர்...
Read moreஅமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்தே தனது முடிவை அறிவிக்க போவதாக வடகொரிய ஜனாதிபதி கிங் யொங் உன் தெரிவித்துள்ளார். தனது இராணுவத்திடமிருந்து அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் திட்டம்...
Read moreபர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் உணவகத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 18 பேர் பலி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பர்கினா பசோவின் தலைநகரான குவாகடவ்கவ்...
Read moreஇலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருதமுனை என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில்...
Read moreஹிந்தியில் ஒளிபரப்பான BiggBoss நிகழ்ச்சியின் குறிப்பிட்ட சீசனில் கலந்து கொண்டவர் நடிகர் நிராஹ். இவர் லண்டனில் நடக்கும் போஜ்பூரி பட விருது விழாவில் கலந்து கொள்வதற்காக விமானத்தில்...
Read moreமனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண்...
Read moreநாவலப்பிட்டி – லக்சபான பகுதியில் தனது பேரனை தீண்டிய நாகப்பாம்பை பிடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடிய தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லக்சபான பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த...
Read moreவவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில்...
Read moreஎங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சியை நடத்த முடியாது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார். டிடிவி தினகரன் சார்பில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்...
Read more