போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி...
Read moreதமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3...
Read moreவீதி அருகில் உள்ள தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட 4 பேர், அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது...
Read moreஇந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறை...
Read moreகேப்பாபிலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக் ர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்குவது தொடர்பில் அமைச்ச ரவையில் நாளை ஆராயப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம்...
Read moreகொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில்...
Read moreகுருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய...
Read moreஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்....
Read more