மதுரை கூடல் நகரில் மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கூடல் நகரில் மதுக்கடைக்கு எதிராக போராடி கைதான 8 பேருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Easy24News | Developed by Code2Futures