ஆணை வழங்குங்கள், சிறுபான்மையாக இருந்தபோது செய்ததை விட செய்வோம்- ரணில்

பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்து கொண்டு முன்னெடுத்த சீர்திருத்தங்களை பல மடங்காக்க ஆணை வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய...

Read more

மதுமாதவவின் இராஜினாமா கடிதத்தில்

முஸ்லிம் சமூகம் தொடர்பில் தான் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கட்சியின் மத்திய சபையினால் எழுப்பப்பட்ட கருத்துக்களுக்கு விரிவான முறையில் கவனம் செலுத்தி பிவிதுரு ஹெல உறுமய பிரதித் தலைவர்...

Read more

சுதந்திரம் இல்லாத நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதா?- சஜித்

சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என   ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல...

Read more

ஆட்சிக்கு வந்தவுடன் செய்யவுள்ள முதலாவது பணி- கோட்டாபய அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவேன் எனவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வேன் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...

Read more

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியல் – பிணை உத்தரவு ரத்து

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள்...

Read more

மைத்திரி பதவி விலகவில்லை நடுநிலை வகிப்பார்

தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுவருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பூரண ஆதரவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது....

Read more

மகிந்த சகோதரர்களை விமர்சித்துவந்த, துமிந்த கோத்தாவுடன் இணைவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க இன்று பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து...

Read more

“மஹிந்தவை வீழ்த்திய எங்களுக்கு கோட்டா ஒரு பொருட்டல்ல ”

மஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய எமக்கு, இன்று கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...

Read more

தேர்தல் முறைப்பாடுகளை SMS செய்யுங்கள்

தேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் (SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 1919 என்ற...

Read more

வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் செலவீனங்கள் எதிர்பார்த்தைவிட  அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள  தேர்தல்கள்...

Read more
Page 901 of 2225 1 900 901 902 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News