ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு மாவட்ட யுவதிகள் சைக்கிளோட்டத்தில் வெற்றி
April 24, 2024
வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் உயிரிழப்பு!
April 24, 2024
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இது வரையில் 28 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் வன்முறை செயற்பாடுகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மத்திய நிலையத்தின் இணைப்பாளர்...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல இனத்தவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினர்...
Read moreபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreநாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை. ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஹொரணை, மொறகஹஹேன பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
Read moreபேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
Read moreவிடுதலை புலிகளின் சீருடை மற்றும் தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார். வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம்,...
Read moreஇந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க உதவுமாறு அவர்களது உறவுகள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மன்றாடியுள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே...
Read moreஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டிகள் முல்லைத்தீவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures