உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி, இலங்கையிலும் பரவும் ஆபத்து

உலக நாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் என்படும் காட்டு வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகள்,...

Read more

ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்

ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தினை நேற்றைய தினம் சென்றடைந்த பிரதமரை பிராந்திய Union Minister...

Read more

சஜித்தின் புதிய முன்னணியில் சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினரும் இணைவர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் தாம் அமைக்கப் போகும் புதிய முன்னணியில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இந்த...

Read more

சஜித்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, நாடு முழுவதும் கருத்தரங்கு

ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட...

Read more

சுனில் ஹந்துன்நெத்தி முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்குழுவான கோப் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஆகியவற்றை தமது குழுவின்...

Read more

திகனயில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் பலி!

கண்டி, திகனயில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம்

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தேசிய கூட்டணியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம் பெறப்பட...

Read more

சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி

இலங்கைக்கு வரும் சீனப் பிரஜைகளின் தொகை படிப்படியாக குறைந்து வருவதோடு நேற்று முன்தினம் 46 பேரும் நேற்று 30 பேருமே வருகை தந்ததாக சுகாதார மற்றும் சுதேச...

Read more

367 பில்லியன் பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை

கடந்த அரசாங்கம் அபிவிருத்தி எனும் பெயரில் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டிய 367 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது....

Read more
Page 747 of 2225 1 746 747 748 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News