ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு

வாகன அனுமதிப்பத்திரத்துக்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்து அதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை...

Read more

சஜித் பிரேமதாச பேசும்போது, ஒலிவாங்கியை நிறுத்துவதற்காக குழு

நல்லாட்சி அரசினால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களில் இருந்து பலரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் நீக்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை : எரான்

ஐக்கியதேசிய கட்சி ஜனநாயகத்தை பின்பற்றுகின்றமையினாலேயே தலைமைத்துவம் தொடர்பில் விவாதங்களை  நடத்தக்கூடியதாகவிருக்கின்றது. ஐ.தே.கவின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புறக்கணித்து விட்டு  பயணிப்பதற்கு தயாராகவில்லை. மாறாக  ஜனநாயகத்தின் அடிப்படையில் புதிய...

Read more

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக மேஜர்ஜெனரல் ருவான் குலதுங்க

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார...

Read more

புதிய கட்டளை அதிகாரியாக லயனல் குணதிலக்க

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவை நியமிப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read more

டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி...

Read more

இலங்கை இப்படியாக மங்களவே காரணம்

ஸ்ரீலங்கா என்னும் தேசம் அதளபாதாளத்திற்குச் செல்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தான் காரணம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read more

வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாழில் இளம் யுவதி விபரீத முடிவு!

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (20) என்ற...

Read more

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

Read more

மீண்டும் பொருளாதாரம் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும்

அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை. அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த நிலைக்கு சென்றால் 2014 இல் போன்று மீண்டும் பொருளாதாரம் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கே...

Read more
Page 748 of 2225 1 747 748 749 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News