தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் முற்றாகக் நீக்கப்படல் வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்....

Read more

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31) எனும்...

Read more

டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டம்

இ.போ.ச. பஸ்களில் கட்டண டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க...

Read more

ரஹ்மான் ஹோட்டலில் கரப்பான் பூச்சி பிரியாணி!

யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான்...

Read more

பல்கலை விவகாரம் முதலாவது மாணவனுக்கு தடை

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ...

Read more

சீனா போன மாணவிக்கு கொரோனா இல்லை

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து பதுளை போதனா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் விசேட வைத்திய பரிசோதனைகள் பலவற்றிலும் அம் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று...

Read more

நாம் யார் நினைத்தாலும் பிரிந்து வாழக்கூடாது

தமிழர்களும் முஸ்லிங்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாக பின்னிப் பிணைந்து வாழ்கிறோம். தினசரி ஒருவரை ஒருவர் எங்காவது பார்க்காமல் இருப்பதில்லை. நாம் யார் நினைத்தாலும் பிரிந்து...

Read more

15,000 ற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை

அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சுமார் 15,000 ற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

Read more

அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருக்கும் இடத்தில், எவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுடைய எதிர்பார்ப்புக்களும் இன்று தவிடுபொடியாகிவிட்டதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது. ஆர்ப்பாட்டம் செய்வதற்காக உரிமையைக்கூட புதிய அரசாங்கம் பறித்திருப்பதாக சாடிய ஜே.வி.பியின்...

Read more

உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி, இலங்கையிலும் பரவும் ஆபத்து

உலக நாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் என்படும் காட்டு வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகள்,...

Read more
Page 746 of 2224 1 745 746 747 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News