ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜனாதிபதியின் யாழ்ப்பான பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயோதிபப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். ஜனாதிபதியின்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று...
Read moreகொழும்பு , ஆமர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உந்துருளியில் சென்ற இருவரால், மோட்டார் வாகனம்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர்...
Read moreப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று கோவையில் உள்ள கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்துள்ளது. ஒரு அடார் லவ் மலையாள படத்தில் நடிகை...
Read moreமட்டக்களப்பு குறிஞ்சாமுனையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர். குறிஞ்சாமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான கணவன் மனைவி ஆகியோரே சடலங்களாக மீட்டுடனர். சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில...
Read moreபலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பகூடக் கட்டடம் திறக்கப்பட்டது. மூன்று கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தை...
Read moreயாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்த யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச்...
Read moreகொழும்பு – 12, வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலெஸ்ஸ – முரவெடிஹேன – கோட்டாபயகம பிரதேசத்தில் குறித்த உடல்...
Read moreபிரதமரிற்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் இன்று கையெழுத்திடவுள்ளனர். கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sisira Jayakody இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மற்றும்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு...
Read more"வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எங்கள் அருட்தந்தைக்கு என்ன நடந்தது என இன்னமும் உன்னிடம் பதிலில்லை எந்த முகத்தோடு எங்கள் கல்லூரிக்கு வருகிறாய் !" புனித பத்திரிசியார் கல்லூரி ஆய்வு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures