ஐ .நா வின் பட்டியலில் முன்னேறிய இலங்கை

உலகில் மகிழ்ச்சியுடன் மனிதர்கள் வாழும் நாடுகள் தொடர்பான ஐ.நா.வின் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. ஏற்கனவே இருந்ததை விடவும் குறித்த பட்டியலில் நான்கு படிகள் முன்னேறியுள்ளது. உலகில் மகிழ்ச்சிகரமான...

Read more

ரி.20 இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியனாக தெரிவாகியது

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக் கிண்ணத்துக்கான ரி.20 இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியனாக தெரிவாகியது. நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி...

Read more

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும்....

Read more

தேர்தல் செயலகத்தின் இணையக் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல்

ரஷ்ய தேர்தல் செயலகத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

Read more

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒவர் கைது

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் வந்த ஜந்து பேர் தப்பியோடியுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும்...

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர்...

Read more

ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய மாற்றம்

ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்திருந்தார். குறித்த ஊழியர்கள் நியமனம் எதிர்வரும்...

Read more

வீட்டுக் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவு முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் வயோதிபரான குடும்பஸ்தரின் உடலத்தை நேற்று (17) மாலை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில்...

Read more

சட்ட விரோதமாக நாட்டுக்குள் வசித்து வந்த இந்தியர் கைது !

மூதூர் பிரதேசத்தில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, சுற்றுலா நுழைவிசைவில்...

Read more

அரசியல் பிரவேசம் தொடர்பாக கோட்டாவின் விசித்திர பதில்!

மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை...

Read more
Page 1853 of 2225 1 1,852 1,853 1,854 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News