நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி...

Read more

டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

பீகார் மாநில சாகர்சா நகரில் உள்ள சர்தார் மாவட்ட அரசு மருத்துவமனையில் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதின் வீடியோ வைரலாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது....

Read more

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு

பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில், லாலு குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி...

Read more

நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு தொடர்ந்தாகவும்,...

Read more

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

கொட்டகலை பிரதேச மருத்துவமனை விவகாரம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம்...

Read more

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்....

Read more

புத்தளத்தில் நபரொருவர் மீது தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை

புத்தளத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் படைகளும்...

Read more

பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

கொழும்பு , பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவராவர். தண்டவாளத்தில்...

Read more

நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடுஊற்று கிராமத்தில் சீரமைக்கப்பட்ட 22 வீடுகள் மற்றும் பள்ளிவாசல், பாலர் பாடசாலை உள்ளடங்கிய நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது....

Read more

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

தலவாக்கலை, பூண்டுலோயா வீதியில் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை நடந்தது. தலவாக்கலையிலிருந்து...

Read more
Page 1851 of 2225 1 1,850 1,851 1,852 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News