அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி, 4 பேர் காயம்

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில், அரச கட்டிடம் ஒன்றில் இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் மூன்று பேரின்...

Read more

ஜனாதிபதி நாடு திரும்பினார்

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி...

Read more

கடவுச் சீட்டுக்களுக்கான கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்

அரசாங்கத்தின் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களுக்கான கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read more

கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகள் இடமாற்றம்

கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலரை வடரக சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை மற்றும் மகஸின் சிறைச்சாலை ஆகியவற்றில்...

Read more

மதூஸிடமிருந்து பல குற்றச் செயல்கள் பற்றிய தகவல்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் தான் செய்த குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்களை...

Read more

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை ஆரம்பம்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மின்தூக்கி பழுதுபார்க்கும்...

Read more

3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

கடந்த 3 மாதங்களின் பின்னர் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று இன்று (01) நண்பகல் கராச்சி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானுக்கும்...

Read more

முல்லைத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு

புதிதாக அமைக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ். ஆயரால் திறந்து வைக்கப்பட்டது. போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக...

Read more

வெளிநாட்டு படைகளை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளியேன் – ஜனாதிபதி

வெளிநாட்டு படைகள் நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் பதவியில் இருக்கும் வரை இந்த விடயம் இடம்பெறாது என அவர் இன்று...

Read more

தனியான அரசாங்கமொன்றை அமைக்கும் பலம் ஐ.தே.க.வுக்கு உள்ளது

ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அரசாங்கமொன்றை அமைக்கும் பலம் கிடைத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் இன்று...

Read more
Page 1108 of 2225 1 1,107 1,108 1,109 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News