Easy 24 News

புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதில் இழுபறி

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக,...

Read more

பலாலி விமான சேவைகள் ஒக்டோபரில் ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகள் வேகமாக...

Read more

மகாராஷ்டிரா விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. அவுரங்கபாத் நோக்கி சென்ற அரசு பேருந்தொன்றின் மீது கண்டெய்னர் லொறி...

Read more

முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்

தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாகவும், இதற்கு தனது அதிருப்தியைத் தெரிவிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி...

Read more

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தெரிவு...

Read more

நாளை சஜித்தைச் சந்திக்க முஸ்தீபு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாளை (19) நடைபெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு...

Read more

சட்டவிரோத மதுபானம் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி

சட்டவிரோத மதுபான உற்பத்தி, விநியோகம் தொடர்பில் அறிவிப்பதற்கு கலால் திணைக்களம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்துள்ளது. 1913 எனும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் நாளை...

Read more

CID யிடம் பதில் பொலிஸ் மா அதிபர் முக்கிய அறிக்கைகள் கோரல்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பிரதான ஆறு விசாரணைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட மா...

Read more

நாட்டின் பொருளாதாரம் பிரச்சினை- ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதார நிலை சிறந்ததாக இல்லையெனவும், நாட்டின் திறைசேரியில் பணம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மருதானையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்....

Read more

யாழின் சிவன் கோவில் காணியில் முஸ்லிம்கள் குடியிருக்க அடுக்குமாடி வேண்டுமாம்!

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களிற்காக அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு...

Read more
Page 864 of 2145 1 863 864 865 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News