Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத மதுபானம் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி

August 18, 2019
in News, Politics, World
0

சட்டவிரோத மதுபான உற்பத்தி, விநியோகம் தொடர்பில் அறிவிப்பதற்கு கலால் திணைக்களம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

1913 எனும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் நாளை (19) முதல் செயற்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரமும் சேவையில் உள்ள இந்த இலக்கத்துக்கு பொது மக்களினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத் தன்மை பேணப்படும் எனவும் திணைக்களம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.

Previous Post

CID யிடம் பதில் பொலிஸ் மா அதிபர் முக்கிய அறிக்கைகள் கோரல்

Next Post

நாளை சஜித்தைச் சந்திக்க முஸ்தீபு

Next Post

நாளை சஜித்தைச் சந்திக்க முஸ்தீபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures