ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
வரவு செலவுத் திட்டத்துக்குப் பகரமாக முன்வைக்கப்படும் இடைக்காலக்கணக்கறிக்கை அரச நிதி எந்தவிதத்திலும் மோசடி செய்யப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே...
Read moreதற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் என ஜனாதிபதி...
Read moreஉலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல், ஊடுருவல் ஆகிய...
Read moreமத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை 3 ஆண்டாக காக்கை கூட்டம் துரத்தி வருவதால், அவர் கையில் குச்சியுடன் அலைகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா...
Read moreபாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை அலியாபட் நடிக்க, வில்லனாக அஜய்...
Read moreமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று மாலை இந்த...
Read more19ஆவது திருத்த சட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்று கூறுபவர்கள் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்...
Read moreமக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த சட்டமூலம் எதிர்வரும் 19ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம்...
Read moreகாந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மராட்டிய மாநிலம் புனே, அருகே உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது...
Read moreபயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தமில்லாத இன்னும் சிலர் சிறைகளில் இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச்...
Read more