ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு பொறுத்தமானதாக அமையுமென முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Read moreஅரசாங்க சேவையிலுள்ள நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள குளறுபடிகளுக்கு தீர்வு வழங்குவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வாக்குறுதி அளித்துள்ளார். இதனையடுத்து அரச நிறைவேற்று அதிகாரிகளின் அடையாள...
Read moreஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பிரமாண்டம் இந்த வருடம் மிகப் பிரமாண்டமாய் ஈசி 24 இன் என்டர் ரைனிங் நைட் வரும் பதின் நான்காம் திகதி மாலை ஐந்து மணிக்கு...
Read moreகொழும்பு துறைமுக நகரில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன் பிரகாரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் கடற்பரப்பை மண்ணிட்டு நிரப்பும்...
Read moreபுத்தளம் - வண்ணாத்திவில்லு - புபுதுகம பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்து பெருந்தொகையான மருத்துவக் கழிவுப் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் கழிவுப் பொருட்கள் நேற்று மாலை...
Read moreமுன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக்கடதாசியை நீக்குவதா இல்லையா என்ற தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்...
Read moreஅமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல் கடிதம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. நாளை...
Read moreஇறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள்...
Read moreமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்திக்காக கொட்டப்பட்ட கிரவல் மண்ணிலிருந்தே குறித்த...
Read moreசோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45வது ஆண்டு நிறைவு வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று (04) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் ஸ்தாபகர்...
Read more