ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிடிவாதமாகவுள்ளவர்கள் ஒழுக்கத்துடன் இருக்கின்றனரா? என்பது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர...
Read moreஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப்...
Read moreவடக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 கோடி ரூபா நிதி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின்...
Read moreவடக்கு மாகாணத்தின் ஆளுனரால் நடத்தப்படும் மாதாந்த வட்ட மேசை கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது . DATA அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக,ஆளுனரால் இன்றைய கலந்துரையாடல் முற்றும்...
Read moreசுகாதாரத் தொண்டர்களின் நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை...
Read moreயாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் கோயில் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்...
Read moreயாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி...
Read moreஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்தபோதே பிரதமர்...
Read moreவடரேக பகுதியில்ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு காரணமாக களனிவௌி ரயில்பாதையூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்கையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே...
Read moreஅமைச்சர் வஜிர அபேவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமக்கு சாதகமான முறையில் கையாளக் கூடிய அரசாங்க அதிபர்களை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச...
Read more