Easy 24 News

ஸ்ரீ ல.சு.கட்சியில் பலர் அதிருப்தியில்- ஷெஹான் சேமசிங்க

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிடிவாதமாகவுள்ளவர்கள் ஒழுக்கத்துடன் இருக்கின்றனரா? என்பது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்- தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப்...

Read more

15 கோடி ரூபா நிதியை திருப்பி அனுப்பிய அரச அதிபர் – வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் வெடித்தது சர்ச்சை

வடக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 கோடி ரூபா நிதி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின்...

Read more

மாற்றுத் திறனாளிகளுக்கானா சிறப்பு கலந்துரையாடலாக நடந்த வடக்கு வட்ட மேசை !!

வடக்கு மாகாணத்தின் ஆளுனரால் நடத்தப்படும் மாதாந்த வட்ட மேசை கலந்துரையாடல்  இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது . DATA அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக,ஆளுனரால் இன்றைய  கலந்துரையாடல் முற்றும்...

Read more

சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் – ஆளுநருடன் மாவை கலந்துரையாடல்

சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை...

Read more

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் கோயில் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்...

Read more

மாவை முன்னிலையில் தற்கொலை முயற்சி

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி...

Read more

நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா..?

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்தபோதே பிரதமர்...

Read more

களனிவௌி ரயில்பாதையூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளது

வடரேக பகுதியில்ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு காரணமாக களனிவௌி ரயில்பாதையூடான  ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்கையில் இருந்து  கொழும்பு நோக்கி பயணிக்கும்  ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்  ரயில்வே...

Read more

சாதகமான அரச அதிபர்களை நியமிக்க திட்டம்

அமைச்சர் வஜிர அபேவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமக்கு சாதகமான முறையில் கையாளக் கூடிய அரசாங்க அதிபர்களை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச...

Read more
Page 839 of 2145 1 838 839 840 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News