ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது...
Read moreமட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று...
Read moreஇலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப் படுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு இரவு விடுக்கப்பட்டுள்ளது அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த வர்த்தமானிக்கான 2140/15...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினைக்குரியது எனவும், அதனை மாற்றினாலேயே அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
Read moreஇம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் எனவும் இதன்படி, 159,92,096 (1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96) வாக்காளர்கள் தகுதி...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியதாகவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சின்னத்தை மாற்றவேண்டிய எந்தவொரு...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) இடம்பெறவுள்ளது. கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்...
Read moreநாட்டிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள் மீது ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எதிர்கால நாட்டின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உரியது...
Read moreஆந்திர மாநிலம் ராயலசீமா மாவட்டத்தின் உய்யலவாடா பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்ம ரெட்டி. அவரது வாழ்க்கை வரலாற்றை சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில்...
Read moreநடப்பு ஆண்டில், ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பிரான்சில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு வானொலிக்கு...
Read more