ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரை தாக்கிய பசாய் புயலுக்கு பெண் ஒருவர் பலியான நிலையில், மின் இணைப்புகள் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜப்பான் தலைநகரான டோக்கியோவின்...
Read moreஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரை தாக்கிய பசாய் புயலுக்கு பெண் ஒருவர் பலியான நிலையில், மின் இணைப்புகள் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜப்பான் தலைநகரான டோக்கியோவின்...
Read moreஅமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரத்தின் அளவுக்கு கடலில் பரந்து விரிந்து கிடக்கும் பியூமிஸ் படலம், பவளப்பாறைகளை மீட்டெடுக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவைச்...
Read moreஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட 14...
Read moreயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் முதியவர் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது....
Read moreதமது அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், மக்களின் சுயாதீனம் மற்றும் உரிமைகளையும் பாதுகாப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreஅரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இரு பிள்ளைகள் படையினரால் உயிருடன் மீட்பு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 (தொ)...
Read moreஅமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக மேலும் நான்கு மாவட்டங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய மாத்தளை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு பேரணிகளை நடத்துவதற்கு...
Read moreகொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியிலேயே இந்த விபத்து இன்று ...
Read moreதேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று இன்று (09) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதி தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள...
Read more