Easy 24 News

1500 மருத்துவ பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டத்துக்கான பாடநெறியை நிறைவு செய்த, சுமார் 1500 மருத்துவத்துறை மாணவர்களுக்கு இன்று பயிலுனர் வைத்தியர்களாக பணியாற்றுவதற்கான நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வு இன் பிற்பகல்...

Read more

மதுவின் கை காயம்: முதன்முறையாக வெளியான புகைப்படம்

மதுமிதாவின் கையில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் டேனி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக பேசியதால் மதுமிதாவுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே...

Read more

தாலிபன்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தாலிபனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தாலிபன்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்....

Read more

புத்த விஹாரத் திருவிழாவின் போது திடீரென மிரண்டு ஓடிய யானை

இலங்கையில் புத்த விஹாரத் திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். கொழும்பு அருகே உள்ள கோட்டே என்ற இடத்தில் உள்ள புத்த விஹாரத்தில்...

Read more

பாகிஸ்தானுக்கு சீனா ஆட்சேபம்

ஐநா வழிகாட்டுதல் மற்றும் இருதரப்பு உடன்படிக்கை அடிப்படையில்தான் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தானிடம் சீனா அறிவுறுத்தியுள்ளது. இரண்டு நாள் பயணமாக இஸ்லாமாபாத் சென்ற சீன...

Read more

ரயிலில் துணியைத் துவைத்து காயப்போட்ட இளைஞர்

இங்கிலாந்தில் மெட்ரோ ரயிலில் சென்ற பயணி ஒருவர் துணியைத் துவைத்து பிழிந்து காயவைத்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் ஓடும் மெட்ரோ ரயில் ஒன்றில் ஏராளமான...

Read more

பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

சில மாதங்களுக்கு முன்னர் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போன டீ 56 ரக துப்பாக்கிகள் இரண்டு அக்குரஸ்ஸ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகளுடன் பாணந்துறை...

Read more

சின்னத்தை மாற்றினால் ஆதரவு

பொதுஜன பெரமுன தனது சின்னத்தை மாற்றினால்தான், ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா...

Read more

கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகே உள்ள கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ‘கோல்டன் ரே’ கப்பலினுள் சிக்கியிருந்த 4 தென்கொரியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். சரக்குக் கப்பலில்...

Read more

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா...

Read more
Page 833 of 2145 1 832 833 834 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News