ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை எனவும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவதாகவும் பிரதி அமைச்சர் நளின்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி...
Read moreவடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது....
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர்களுக்கும் ஜனாதிபதி முறைமையை தற்பொழுது நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல...
Read moreஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடுவது முறைகேடான ஒன்று என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார். கொழும்பில் நேற்று...
Read more2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வாக்களிக்கவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
Read moreதற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லங்கா சமசமாஜக்கட்சியின்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்...
Read moreநடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான...
Read moreமஹராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து...
Read more