ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு...
Read moreநீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நீதிமன்ற...
Read moreஇஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமையுமாக இருந்தால், சூழற்சி முறையில் பிரதமர் பதவியை எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை திருவுளச்சீட்டு முறையில் முடிவு...
Read moreஎங்கள் நாட்டுக்கு வருகை தந்த விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது எனவும்,தாங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும்...
Read moreஇது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார்...
Read moreமுல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண...
Read moreநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில்...
Read moreசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
Read moreநாட்டில் பல பகுதிகளிலும் இன்றும் இரவு வரையான காலப் பகுதியில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் அலைகளின் வேகம்...
Read moreபொலன்னறுவை வெஹர நிகபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை கொட்டும் மழைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். எழுச்சிபெறும்...
Read more