ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
முஸ்லிம் சமூகம் தொடர்பில் தான் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கட்சியின் மத்திய சபையினால் எழுப்பப்பட்ட கருத்துக்களுக்கு விரிவான முறையில் கவனம் செலுத்தி பிவிதுரு ஹெல உறுமய பிரதித் தலைவர்...
Read moreசுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல...
Read moreநாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவேன் எனவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வேன் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள்...
Read moreதெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுவருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பூரண ஆதரவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது....
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க இன்று பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து...
Read moreமஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய எமக்கு, இன்று கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...
Read moreதேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் (SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 1919 என்ற...
Read moreஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் செலவீனங்கள் எதிர்பார்த்தைவிட அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள்...
Read moreதேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இது வரையில் 28 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் வன்முறை செயற்பாடுகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மத்திய நிலையத்தின் இணைப்பாளர்...
Read more