Easy 24 News

பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­பவம் – ஆறுமுகன் அதிரடி நடவடிக்கை

கொத்­மலை கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட பெருந்­தோட்டப் பாட­சா­லை­யொன்றில் ஏழு மாண­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்....

Read more

பங்­காளி கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை – திஸ்ஸ அத்­த­நா­யக்க

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தயா­ரிப்­பது தொடர்­பாக பங்­காளி கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட இருப்­ப­தா­கவும் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் அடுத்த வாரம்...

Read more

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முடியாது !!

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய காலம் தற்­போது மாற்­ற­ம­டைந்து விட்­டது. பல­மான தலை­மை­யி­லான ஆட்­சி­யை ஏற்­ப­டுத்த நாட்டு மக்கள் அனை­வரும் இன, மத பேத­மின்றி...

Read more

சிறு­பான்­மை­யின மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள்!!

சிறு­பான்­மை­யின மக்கள் இம்­முறை தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்­பதை உணர்ந்­து­கொண்ட சிலர், அந்த வாக்கு வங்­கியை உடைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதன் ஓரங்­க­மாக சஜித்­துக்கு...

Read more

போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டுவாரகால அவகாசம்...

Read more

சு.க.விற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஒப்பந்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறத்த இடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி...

Read more

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவில்லை – மனோ!

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...

Read more

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் இன்று!

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று  ஆரம்பமாகவுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 203 ஓட்டங்களினால்...

Read more

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 35 வேட்பாளர்களின் பெயர்களுடன் இந்த வாக்குச் சீட்டு...

Read more

ஆணை வழங்குங்கள், சிறுபான்மையாக இருந்தபோது செய்ததை விட செய்வோம்- ரணில்

பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்து கொண்டு முன்னெடுத்த சீர்திருத்தங்களை பல மடங்காக்க ஆணை வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய...

Read more
Page 789 of 2145 1 788 789 790 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News