Easy 24 News

9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர். இலங்கைக்கு இன்று காலை வரும் இவர்கள் இன்று முதல் தேர்தல்...

Read more

ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு...

Read more

பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவேன்- சஜித்

நாட்டில் சுமார் 12 இலட்சம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும், அப்பெண்களின் துன்பங்களைப் போக்குதல், அவர்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றுக்கான செயற்திட்டங்களை உருவாக்குவோம்...

Read more

வேட்பாளர்கள் தான் எம்மிடம் வரவேண்டும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை தமக்கு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

21 பயங்கரவாத தாக்குதல்: 200 பக்க அறிக்கை குறித்து ஆனந்த குமாரசிறி விளக்கம்

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கைகள் நாளை (23)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயற்குழுவின்...

Read more

தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் 140 – பெப்ரல் அமைப்பு

ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பில் 140 முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக  பெப்ரல்  அமைப்பின் பணிப்பாளர்  ரோஹண  ஹெட்டியாராச்சி...

Read more

இராணுவ சேவைக்காக கௌரவிப்பது வேறு, நாட்டைக் கொடுப்பது வேறு- வஜிர

நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்...

Read more

சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகள் பதிவு

புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Read more

எம்.பி.வசந்தகுமார் ஜாமினில் விடுவிப்பு!!

எம்.பி.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தேர்தல் விதிமீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த நாங்குநேரி எம்.பி.வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான்...

Read more

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.  மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read more
Page 772 of 2145 1 771 772 773 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News