Easy 24 News

சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 9 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “திருகோணமலை பிரகடனம்” எனும்...

Read more

சம்பிக்க அம்பலப்படுத்திய ரகசியம்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஸவே மஹிந்த அரசாங்கத்தில் ஊழல் புரிந்தவர்களை சிறைப்படுத்த விடாமல் பாதுகாத்து வைத்திருந்ததாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க...

Read more

மடகஸ்கார் நாட்டில், கார் விபத்து – 3 இலங்கையர்கள் பலி

மடகஸ்கார்  நாட்டில்,  நடந்த கார் விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த 3 மாணிக்க கல் வியாபாரிகள் மரணமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இவர்கள் யார் இலங்கையின் எப்பகுதியை...

Read more

சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன  முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும்  திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை...

Read more

எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றதாக, அடுத்துவரும் வாரங்களை கருதுகிறோம் – ஹக்கீம்

எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றதாக, அடுத்துவரும் வாரங்களை கருதுகிறோம் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தேர்தல் செயற்பாடு காரியாலயம் கல்முனையில் திறந்து...

Read more

நாம் ஆதரவளிப்பவர் தோல்வியடைக்கூடாது

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்.” தமிழ் மக்கள்...

Read more

உலகக்கிண்ண றக்பி – தென் ஆபிரிக்க கைப்பற்றியது

2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா...

Read more

சந்திரிக்காவின் கையெழுத்து டிலான் பெரேரா -கருத்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது அவரது...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சத வீத தபால்மூல வாக்குப்பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்காளர்களின் 90 சத வீதமான வாக்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் பதிவாகியுள்ளதாக, கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணில் பொறுப்புக் கூற வேண்டும்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காத ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என, பொதுஜன பெரமுனவின்...

Read more
Page 756 of 2145 1 755 756 757 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News