Easy 24 News

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு

2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமே தற்போது காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

சிவாஜிலிங்கத்தின் அதிரடி திணறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு...

Read more

மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார். இந்த...

Read more

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 150 இற்கும்...

Read more

சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்குபதிவு

தபால்மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்காக 6 லட்சத்து 59 ஆயிரத்து 515 அரச பணியாளர்கள்...

Read more

ஊடகங்களிற்கான நீதியை நிலைநாட்டுவது அடுத்த ஜனாதிபதியின் இலக்கு

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்ட வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவடையும் போது அது தொடர்பிலான நீதியை நிலைநாட்டாமை தொடர்பில் அதிருப்தியை...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பதில்...

Read more

இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படும் வாக்குசீட்டு அச்சிடும் பணி

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே இதனைத்...

Read more

வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட மூவர் கைது!

தபால்மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இருவரும், பாடசாலையின் பாதுகாப்பு...

Read more

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. நாளை இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...

Read more
Page 757 of 2145 1 756 757 758 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News